"ஒரு தனி மனிதனின் விருப்ப வெறுப்புகளை ஓட்டு மொத்த தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?"
ஒரு நீதிபதி சொன்ன தீர்ப்பை இன்னொரு நீதிபதி நேர் மாறாக வழங்கும் பொது, இருவரில் ஒருவர் தவறு செய்தவர் ஆகிறார். அவருக்கு என்ன தண்டனை? இரண்டாவது வழங்கிய தீர்ப்பும் சரிதானா என்பதை பாதிக்கப்பட்டவர் எப்படி எடுத்துகொள்வார்?
Thursday, October 29, 2009
Thursday, October 15, 2009
கூட்டு சேர்ந்து தொழில் செய்யாதீர்
கூட்டு சேர்ந்து தொழில் செய்யுங்கள் : சரியான ஒப்பந்தங்கள், விதிமுறைகளின் படி.அதாவது வியாபார நண்பர்கள் என்றால்
செய்யாதீர்கள் : நண்பர்கள், நட்பு என்னும் பந்தத்தை நம்பி.
அதாவது முதல் முறை வியாபார ரீதியில் கூட்டு சேர்வது. ஒப்பந்தங்கள், பத்திரங்களில் கையெழுத்திட்டு செய்யப்படுவது. சினிமா விநியோகம் செய்வது, இரண்டுபேர் என்றால் ஆளுக்கொரு ஏரியாவை எடுத்துக்கொள்வது, பங்குபத்திரங்கள் வெளியீடு, இவைபோன்றவைகள் இந்த வகையில் சேரும். இவை வெற்றிபெறலாம்.
ஆனால் இரண்டாம் முறை என்பது மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும். உயிர் நண்பர்கள் என்ற நம்பிக்கையிலும், கற்பனைகளோடு ஆரம்பிக்கப்படுவது இந்த வகை. இறுதியில் தொழில் லாபம் என்றாலும் சரி, நஷ்டம் என்றாலும் சரி, அவர்கள் நட்பு முறிந்து போயிருக்கும் அது எப்படி பட்ட லவ்லி பிரான்டசாக இருந்தாலும் தாக்குபிடிக்காது.
நண்பர்கள் 4 பேர் என்றாலும், அறிமுகப்படுத்டுபவர் அல்லது ஐடியா கொடுப்பபவர்கள் ஒன்று அல்லது 2 பேராக இருப்பார். மற்றவர்கள் அவர்கள் திட்டங்களால் சேர்க்கப்பட்ட்வர்களாக அல்லது கவரப்பட்டு இணைந்திருப்பர். இதில் காரியமானவர்கள் பிரச்சினை வரும்போது களந்து விடுவர் மற்றவர்கள் தங்கள் நேரம் வேலை முழுவதும் கொடுத்து பெரிய நஸ்டங்களை சுமக்க வேண்டிவரும் - காரணம் இங்கு எந்த ஒப்பந்தங்களும் விதி முறைகளும், கூடு சேர்ந்து செய்வதால் பங்கு ஆதாரங்களும் இருக்காது.
சிலர் கூட்டு சேரும் போதே அவர்கள் உள்ளத்தில் சாத்தான் இருப்பான் இடையில் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப வேறு வேலை தொழில் சேர சென்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் சேர்ந்திருப்பார், அனால் திட்டத்தை வெளியில் சொல்லமாட்டார்கள். லாபம் வந்தால் பெற்று கொள்ளலாம் என்று இணைந்திருப்பர்.
சிலர் இடையில் சென்றுவிடுவார்கள் அவர்கள் செய்து வந்த வேலைக்காக இளைய சகோதரர்களை சேர்த்து விட்டு சென்றுவிடுவர். இது அரைகுறையாக செல்லும் முடிவில் நஸ்டம் என்றால் விலகிவிட்டேன் என்று கையை கழுவி விடுவார்கள்.
மக்களிடம் இருந்து பணம் பிரித்து சேமிப்பு, சீட்டு போன்ற திட்டங்கள் நடத்தும் பொது அந்த பணத்தை பெற்று சிலர் சொந்த தொழில் தொடங்க எடுத்து விடுவார் ஆதாவது லோன் எடுப்பது போல (?) அதுவும் தோல்வியடைந்தது விட்டால் அவரிடம் பணத்தை திரும்ப பெறுவதே மற்றவர்களுக்கு வேலையாகி விடும். ஆவர் தானாகவே விலகியவராய் விடுவார். ஆனால் அவரது செயலால் மக்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க கடும் நெருக்கடி வரும். கடன் வாங்கி அல்லது அடுத்த வருட அல்லது க்ரூப் மக்களிடம் இருந்து பணம் பெற்று முதல் குரூப் மக்களை சமாளிப்பார்கள். இதனால் பாரத்தை விடவும் முடியாமல் தொடர்ந்து பொய் கொண்டே இருக்கும்.
மொத்தத்தில் பெரிய நஸ்டத்தையும் இழப்பையும் பெற்று மீதி இருக்கும் ஒன்று அல்லது இரண்டு பேரின் தலையில் விழுந்திருக்கும் இவர்கள் வாழ்க்கையில் பெரிய அடி வாங்கியிருப்பர். இங்கு நட்பு தொடர்ந்திருக்குமா என்ற கேள்விக்கே இடமிருக்காது
நண்பர்களே செயாதீர்! கூட்டு சேர்ந்து தொழில் செய்யாதீர்!
குறிப்பு : கூட்டாளிகளில் சிலர் செய்யும் செயல்களால் ஒப்பந்தங்கள்
செய்யாதீர்கள் : நண்பர்கள், நட்பு என்னும் பந்தத்தை நம்பி.
அதாவது முதல் முறை வியாபார ரீதியில் கூட்டு சேர்வது. ஒப்பந்தங்கள், பத்திரங்களில் கையெழுத்திட்டு செய்யப்படுவது. சினிமா விநியோகம் செய்வது, இரண்டுபேர் என்றால் ஆளுக்கொரு ஏரியாவை எடுத்துக்கொள்வது, பங்குபத்திரங்கள் வெளியீடு, இவைபோன்றவைகள் இந்த வகையில் சேரும். இவை வெற்றிபெறலாம்.
ஆனால் இரண்டாம் முறை என்பது மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும். உயிர் நண்பர்கள் என்ற நம்பிக்கையிலும், கற்பனைகளோடு ஆரம்பிக்கப்படுவது இந்த வகை. இறுதியில் தொழில் லாபம் என்றாலும் சரி, நஷ்டம் என்றாலும் சரி, அவர்கள் நட்பு முறிந்து போயிருக்கும் அது எப்படி பட்ட லவ்லி பிரான்டசாக இருந்தாலும் தாக்குபிடிக்காது.
நண்பர்கள் 4 பேர் என்றாலும், அறிமுகப்படுத்டுபவர் அல்லது ஐடியா கொடுப்பபவர்கள் ஒன்று அல்லது 2 பேராக இருப்பார். மற்றவர்கள் அவர்கள் திட்டங்களால் சேர்க்கப்பட்ட்வர்களாக அல்லது கவரப்பட்டு இணைந்திருப்பர். இதில் காரியமானவர்கள் பிரச்சினை வரும்போது களந்து விடுவர் மற்றவர்கள் தங்கள் நேரம் வேலை முழுவதும் கொடுத்து பெரிய நஸ்டங்களை சுமக்க வேண்டிவரும் - காரணம் இங்கு எந்த ஒப்பந்தங்களும் விதி முறைகளும், கூடு சேர்ந்து செய்வதால் பங்கு ஆதாரங்களும் இருக்காது.
சிலர் கூட்டு சேரும் போதே அவர்கள் உள்ளத்தில் சாத்தான் இருப்பான் இடையில் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப வேறு வேலை தொழில் சேர சென்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் சேர்ந்திருப்பார், அனால் திட்டத்தை வெளியில் சொல்லமாட்டார்கள். லாபம் வந்தால் பெற்று கொள்ளலாம் என்று இணைந்திருப்பர்.
சிலர் இடையில் சென்றுவிடுவார்கள் அவர்கள் செய்து வந்த வேலைக்காக இளைய சகோதரர்களை சேர்த்து விட்டு சென்றுவிடுவர். இது அரைகுறையாக செல்லும் முடிவில் நஸ்டம் என்றால் விலகிவிட்டேன் என்று கையை கழுவி விடுவார்கள்.
மக்களிடம் இருந்து பணம் பிரித்து சேமிப்பு, சீட்டு போன்ற திட்டங்கள் நடத்தும் பொது அந்த பணத்தை பெற்று சிலர் சொந்த தொழில் தொடங்க எடுத்து விடுவார் ஆதாவது லோன் எடுப்பது போல (?) அதுவும் தோல்வியடைந்தது விட்டால் அவரிடம் பணத்தை திரும்ப பெறுவதே மற்றவர்களுக்கு வேலையாகி விடும். ஆவர் தானாகவே விலகியவராய் விடுவார். ஆனால் அவரது செயலால் மக்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க கடும் நெருக்கடி வரும். கடன் வாங்கி அல்லது அடுத்த வருட அல்லது க்ரூப் மக்களிடம் இருந்து பணம் பெற்று முதல் குரூப் மக்களை சமாளிப்பார்கள். இதனால் பாரத்தை விடவும் முடியாமல் தொடர்ந்து பொய் கொண்டே இருக்கும்.
மொத்தத்தில் பெரிய நஸ்டத்தையும் இழப்பையும் பெற்று மீதி இருக்கும் ஒன்று அல்லது இரண்டு பேரின் தலையில் விழுந்திருக்கும் இவர்கள் வாழ்க்கையில் பெரிய அடி வாங்கியிருப்பர். இங்கு நட்பு தொடர்ந்திருக்குமா என்ற கேள்விக்கே இடமிருக்காது
நண்பர்களே செயாதீர்! கூட்டு சேர்ந்து தொழில் செய்யாதீர்!
குறிப்பு : கூட்டாளிகளில் சிலர் செய்யும் செயல்களால் ஒப்பந்தங்கள்
Subscribe to:
Posts (Atom)