Thursday, October 29, 2009

நீதி மன்றங்கள் - ஆய்வுக்கு

"ஒரு தனி மனிதனின் விருப்ப வெறுப்புகளை ஓட்டு மொத்த தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?"

ஒரு நீதிபதி சொன்ன தீர்ப்பை இன்னொரு நீதிபதி நேர் மாறாக வழங்கும் பொது, இருவரில் ஒருவர் தவறு செய்தவர் ஆகிறார். அவருக்கு என்ன தண்டனை? இரண்டாவது வழங்கிய தீர்ப்பும் சரிதானா என்பதை பாதிக்கப்பட்டவர் எப்படி எடுத்துகொள்வார்?

No comments:

Post a Comment